பிரசவ நேரத்தில் வந்த சிக்கல்… பெற்றோரை இழந்து வாடிய சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞன்.!
சென்னையில் உள்ள பகுதியில் பெற்றோரை இழந்த சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அவரின் 22 வயதுடைய உறவினர் கவனித்து வந்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமியை அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில்., அந்த பெண் கர்ப்பமாகவே அவருக்கு குழந்தை பிரசவிக்க மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அந்த சமயத்தில் இவரை கண்ட மருத்துவர்கள் சிறுமியின் வயது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அந்த சிறுமி தனது வயது 16 … Continue reading பிரசவ நேரத்தில் வந்த சிக்கல்… பெற்றோரை இழந்து வாடிய சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞன்.!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed